"மழைநீர் சேகரிக்காவிட்டால் பெரும் சேதங்களை ஏற்படுத்தும் வெள்ள பாதிப்புகள் உருவாகும்"

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.



இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...